Posts

சோழர்களின் கோவில் | தஞ்சைப் பெருவுடையார் கோயில்| CHOZHA TEMPLE| BIG TEMPLE| UNESCO SITE|

Image
 தஞ்சைப் பெருவுடையார் கோயில் சோழர்களின் வரலாறு மற்றும் அவர்களின் கலை நயத்தை அறிய அவர்கள் கட்டிய கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.  சோழர்களில் புகழ்மிக்க இடைக்கால அரசன் அருள்மொழி வர்மன் என்றழைக்கப்படும் முதலாம் இராஜராஜ சோழனின் கலை நயத்தை பற்றி அறிய அவர் காலத்தில் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோவிலின் வரலாறு கி.பி 985ல், சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்ட ராஜராஜன், தன் 25 -ம் ஆட்சியாண்டில் உலகமே வியக்கும் வண்ணம் பெரிய கோயிலைக் கட்டியெழுப்பினான். ராஜராஜன் காலத்தில் இக்கோயில், ` ராஜராஜேஸ்வரம் ’ என்று அழைக்கப்பட்டது. அதன்பிறகு, பெருவுடையார் கோயில் , பெரியகோயில் , 17-ம் மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்டபோது இக்கோவில்  பிரகதீஸ்வரர் ஆலயம் என்று  அழைக்கப்பட்டுள்ளது. தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது, தஞ்சைப் பெருவுடையார் கோயில். பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய சோழப் பேரரசன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்...

தமிழ் வழி ஆங்கிலம் | Basic English Grammar | Articles | Article Quiz

Image
What is the Articles? ( Articles என்றால் என்ன?) To Indicate a person or a thing, we use Articles . ஒரு நபரை அல்லது ஒரு  பொருளை க் குறிக்க, நாம் Articles - ஐ  பயன்படுத்துகிறோம் . A, An and The are Articles. Articles  - ஐ  இரண்டு வகையாக பிரிக்கலாம்.             1. Indefinite Articles - A, An                         2. Definite Articles - The Indefinite Articles A and An are called Indefinite articles because they may refer to any person or thing indefinitely. திட்டவட்டமாக அல்லாமல் எதாவது ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ குறிப்பது    Indefinite Articles  ஆகும். For Countable Nouns - A and An -  ஒரு  Consonants Sound Articles - a Before a word beginning with a consonant sound 'a' is used Vowels ஒலி  அ ல்லாமல் Consonant ஒலி வரும்போது 'a'  பயன்படுத்த வேண்டும். Examples   a boy, a table, a teacher, a ball, a mongo, a tiger.. 1....

Pallava art and architecture|பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை|பல்லவர்களின் கோவில்கள்- Part 2

Image
பகுதி  1   ன் தொடர்ச்சி...  பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை... பல்லவர்கள் கட்டிடக்கலையின் மூன்று பிரிவுகள்: 1 . குடைவரை கோவில்கள் அ) மகேந்திரவர்மன் பாணி                            காலம் I                              காலம் II                             காலம் III ஆ) மாமல்லன்  பாணி 2 .   ஒற்றைக்கல் கோவில்கள்  (Monolithic Temples) 3 . கட்டுமானக் கோவில்கள்   (Structural Temples)    பல்லவர்களின் கோவில்கள் 1 . குடைவரை கோவில்கள் அ) மகேந்திரவர்மன் பாணி காலம் I     https://blogwriterdeepa.blogspot.com/2020/08/pallava-art-and-architecture-temples-of.html காலம்  II   ஒரு கல் மண்டபம்-   திருக்கழுக்குன்றம் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார்  15 ...

Stars and Their Types |Classifications|Characteristics|Cluster|Novae-Supernovae

Image
STARS  Stars are huge celestial bodies made mostly of hydrogen and helium that produce light and heat from the churning nuclear forges inside their cores. Aside from our sun, the dots of light we see in the sky are all light-years from Earth. Most of the stars in our galaxy, including the sun, are categorized as  Main-Sequence Stars . They exist in a stable state of nuclear fusion, converting hydrogen to helium and radiating x-rays. This process emits an enormous amount of energy, keeping the star hot and shining brightly. Main-Sequence Stars:  Main sequence stars fuse hydrogen atoms to form helium atoms in their cores. These stars can range from about a tenth of the mass of the sun to up to 200 times as massive. Stars start their lives as clouds of dust and gas. CHARACTERISTICS OF STARS Brightness The brightness of a star depends on its size, temperature, and distance from the observer. Astronomers describe star brightness in terms of  magnitude  and  lum...

Pallava art and architecture | பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை | பல்லவர்களின் கோவில்கள்- Part 1

Image
பல்லவர்களின் கலை மற்றும்  கட்டிடக்கலை  பல்லவர்கள்  தென்னிந்திய கலை மற்றும் கட்டிடக்கலைக்கு முன்னோடிகளாக திகழ்ந்தனர்.  பல்லவர்களின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலை பாணியின்   பிற்போக்கு வளர்ச்சியை நிரூபிக்கின்றது.  செங்கல், மரம், உலோகத்தை பயன்படுத்தாமல்  பாறைக்கட்டிடக்கலையை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள் பல்லவர்களே. பல்லவர்கள் கோவிலை கட்டவும், சிற்பங்களை செதுக்கவும் கருங்கல்லை பயன்படுத்தியுள்ளனர். எனவே தான் அவை இன்றளவும் நிலைத்திருக்கின்றன. பல்லவர்களின் கட்டிடக்கலை முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சி அடைந்தது.                                                                          பல்லவர்களின் கட்டிடக்கலையை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம். 1 . குடைவரைக் கோவில்கள் (Cave Temples)        (அ) மகேந்திரவர்மன் பாணி   ...